Friday, May 31, 2013

பின்னிரவின் தனிமைச் சாலைகள்



பின்னிரவின் வெறிச்சோடிய,
யாருமற்ற தனிமைச் சாலைகளில் ,
உன் நினைவுகளை
அசைபோட்டபடி நடக்கும் வேளைகளில், 
நீ என் கை கோர்த்திருப்பதாகவே உணர்கிறேன்...