Monday, March 10, 2014

உன் நினைவு சுமந்த கவிதைகள்




 நான் நானாக உணரும்
தருணங்களில் என் மனது
உதிர்க்கும் வார்த்தைகள் யாவும்
உன் நினைவு சுமந்த
கவிதைகளாயிருக்கும் ...