Thursday, March 22, 2012

நினைவுகளின் சுவடுகள்


உன்னை காதலிக்கத் தொடங்கும் போதே
காத்திருக்கத் தொடங்கி விட்டேன்.

அந்த காத்திருப்புக்கள் தான்
என்னை கவிதை எழுத வைத்தது.

அந்த கவிதைகளெல்லாம் வெறும்
சேர்க்கப்பட்ட வார்த்தைகள் அல்ல.
பிரிந்து போன நம் நினைவுகளின் சுவடுகள்.

No comments:

Post a Comment